-
16 OCT 2019 (N/A age)
-
பிறந்த இடம் : வடலியடைப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்ரிதேவி ஜெயரட்ணம் அவர்கள் 16-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் சண்முகநாதன், அன்னலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும்,
முத்தையா தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீசன், பகீரதி, பாரதி, ஆநரன், மகாரதி, விஜயரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தினி, ஜெயகாந்தன், சுரேஷ்கந்தா, துஷியந்தினி, உதயசேகரன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வத்சலாதேவி, காந்தன், ரங்கன், உஷாதேவி, சிந்தாதேவி, கெளஷலாதேவி, கண்ணன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சமீகா, விசாகன், ஜெசிக்கா, ரெபேக்கா, துஷானி, துஷாரிக்கா, துஷாங்கி, யதுஷன், ஹரணி, விபுஷன், லாரணி, கவிஷன், ஹரேஷன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல.40, வைரவர் கோவில் வீதி, வைரவப்புளியங்களம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.