
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்வரன் பிறைசூடி அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், பிறைசூடி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மனோரஞ்சிதம்(பாபா- கொழும்பு), விக்கினேஸ்வரன்(லண்டன்), பானுமதி(லண்டன்), மனோரஞ்சி(லண்டன்), சிவனேஸ்வரன்(லண்டன்), நடேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், நகுலேஸ்வரி(ஜேர்மனி), மனோகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவாந்தி(லண்டன்) அவர்களின் அன்புத் தாய்மாமனும்,
டினேஷன், றம்மியா, தினேஷன், சபேசன், சதீஸ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சுசீந்திரன், அகிலன், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜினோஷன், ஜெதீஷன், றஜீஷன், தேஜிஷன், வைஷனி செலீனா, லதுரா யுயானா, அஜந்நேவன் ஆகியோரின் அன்பு பாட்டானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.