Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1947
இறப்பு 04 DEC 2019
அமரர் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா (கிளியக்கா)
வயது 72
அமரர் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா 1947 - 2019 நீர்வேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலிதெற்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர்- பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலிதெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புண்ணியமூர்த்தி(பாபு- நோர்வே), கிருஸ்ணமூர்த்தி(ரூபன்- லண்டன்), சிவமூர்த்தி(நகுலன்), காலஞ்சென்ற அபிராமி(இ.போ.ச கண்காய்வாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபத்திரா(நோர்வே), இராஜேஸ்வரி(லண்டன்), செல்வகுமாரி(ஆசிரியர்- கிளி/ பரந்தன் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிராம், கீரன்(நோர்வே), சஜீதன், லக்சதன், கெளசிதன்(லண்டன்), பவித்திரா, ஹன்சிகா(நீர்வேலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 8-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் நீர்வேலி சியாகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்