10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானேஸ்வரி மகாலிங்கம் அவர்களின் 10ம் நினைவஞ்சலி.
அம்மா பத்து ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
அகலவில்லையம்மா!
எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம்
நீயம்மா!
கேட்கவில்லையாம்மா!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
நீங்கள் எங்களை விட்டு
பூவை விட்டு மணம் பிரியாது
அன்று எங்கள் அழுகையின்
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute