யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கபிரியல் இரத்தினராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு சென்றாலும்நீங்காது உங்கள் நினைவுகள்சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்சிறகடித்துப் பறந்தது உங்கள் சிரித்த முகம்எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்நிலைத்திருக்கும் உங்கள் உறவால்நினைவிழக்க மாட்டாமல்நீந்துகின்றோம் கண்ணீரில்அரியதோர் பொக்கிஷத்தைஆண்டவன் பறித்தானேஆண்டு ஆறு முடிந்தாலும்ஆறாமல் தவிக்கின்றோம்!ஆறுதலை இனி யார் தருவார்என்றும் உங்கள் நினைவுகள் சுமந்துஉங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்நாங்கள் என்றும் பயணிப்போம்!