மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரஞானம் கந்தையா அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி(ஆசிரியை) அவர்களின அன்புக் கணவரும்,
ஞானதுஸ்யந்தன், ஞானதுஸ்யந்தி, ஞானலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஸ்யந்தி - மகள்
- Mobile : +447817731490
லோஜினி - மகள்
- Mobile : +15196945508
துஸ்யந்தன் - மகன்
- Mobile : +447976742948
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute