

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் றொபின்சன் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் றீற்றா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இம்மானுவேல், மரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
டன்யா, அன்யா, டிலுக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிதிரேசா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான றெஜிபேர்னாட், பெலிஸ்ரா ரோகினி மற்றும் கிளமென்ற் சுறேஸ்(ஜேர்மனி), ஜோய் அஞ்சலோ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூசைநாதன், தமிழ்வாணி, வனிதா, தயா, செல்வராஜ், ஜெயந்தினி, ஜோர்ச், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Robinson Maama, We still cannot believe you have left us ? You were one of the most happiest and caring person I have ever met! You always had a smile on your face!! Wherever you would see me, you...