Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 1930
இறப்பு 17 OCT 2023
அமரர் இமெல்டா கிறிஸ்ரோபர் (இராசம்மா)
வயது 92
அமரர் இமெல்டா கிறிஸ்ரோபர் 1930 - 2023 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முருங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட இமெல்டா கிறிஸ்ரோபர் அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், சூசானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை பிலுப்பாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை கிறிஸ்ரோபர்(இராசையா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை மரியம்மா(செல்லம்மா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐறின் மேரி கிறிஸ்ரா(ராஜேஸ்- பிரான்ஸ்), எமிலி கிறேஸ் எவரெஸ்ரா(புவனேஸ்) மற்றும் பெனிக்னா டெய்சி பெலிசிற்றா(யோகா- அவுஸ்திரேலியா, இளைப்பாறிய சிரேஷ்ட வரி மதிப்பீட்டாளர்), கொன்சி டொறின் கொன்செப்ரா(ஞானேஸ்- இளைப்பாறிய கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்), இயூஜின் மேபிள் இமாக்குளேற்றா(ரட்ணா- இத்தாலி, முன்னாள் ஆசிரியர்- முருங்கன் மகா வித்தியாலயம்), பயஸ் ஜோசப் பன்ரலியன்(ஜெயசீலன்- பிரான்ஸ்), பிறிஜற் ஜெனோ வினிற்றா(பபா- தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை), யூட் பற்றிக் றாம்சே(தனா - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யேசுதாசன்(கூட்டுறவு பரிசோதகர்), பீதாம்பரம்(இளைப்பாறிய விவசாய உதவிப் பணிப்பாளர்), அமலதாஸ் மற்றும் யோசவ் அலெக்சாண்டர்(இளைப்பாறிய சிவில் பொறியியலாளர்), ரூபி, றமேஷ்குமார்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் யாழ். மருத்துவபீடம்), மேரி பெலின்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr.யூட் சுஜீவன்(கொழும்பு லேடி றிச்வே வைத்தியசாலை), யோசவ் பிரஜூவ்(பிரான்ஸ்), றொமேஜன் மற்றும் றினோஜன்(இத்தாலி), செலின், வின்ஸ்ரன், ஜூலியா மற்றும் கரோலின்(பிரான்ஸ்), சாறுக்கா, அல்றிக்கா, அல்றீசன், அன்றோயன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், எமிலி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

அன்ரன் தேவதாசன் அவர்களின் வளர்ப்புத் தாயும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-10-2023 ஞாயிற்ற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது முருங்கன் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து 23-10-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் முருங்கன்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices