யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி புவனேஸ்வரன் அவர்கள் 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(மருத்துவர்) நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்(சங்கானை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி(Ludwigsburg- ஜேர்மனி), மதிவதனா(Chur- சுவிஸ்), அனுஷ்ஷியா(Calgary- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரட்னேஷ்வரன், இராசசிங்கம் மற்றும் மங்களேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் லிங்கேந்திரா, டானிலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ரோய்செல்லப்பா, சரஷ்வதி மற்றும் அன்னலக்ஷ்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசா, விதுசன், நிதிஷிகன், நிதேஷிக்கா, ஜெஷ்வினா(Jeshvina), சுருதிக்கா(Suretheka), அசாந்(Ashanth) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
To rathinacca and children: Please accept our heartfelt condolences. Vino, Thevarajah and Mercy Acca