10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்
வயது 86

அமரர் எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம்
1928 -
2015
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
ஆறுதல் இன்றி உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மம்மா- அப்பம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்.
தகவல்:
பேரப்பிள்ளைகள்