மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் இராசரத்தினம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மேரிஸ்ரெலா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றகுணா, சுகுணா(கனடா), றங்கன்(கனடா), எட்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யஸ்ரின்(கனடா), சுமதி(கனடா), அனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷெரின், ஷரோன், ஸ்ரெபன், சுசி, ஜாஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May his soul Rest in peace. Please accept our deepest sympathies. Harshi & Nalin