14ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தனபாலசிங்கம் இராசேஸ்வரி
1950 -
2009
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பூநகரி தம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினான்கு வந்ததுவோ
ஆற்ற முடியவில்லை உன் பிரிவின் துயரம்
கண்களிலோ இன்னும் காயவில்லை ஈரமம்மா
பிஞ்சுக் குழந்தைகள் நாம் பித்தாய் துடிதுடிக்க
காலனின் சதியால் கலங்கி நிற்கின்றோம் தாயே
மண்னில் மதிப்பொடு மணியாய் மலர்ந்தீர்
மகிழ்வொடு எல்லோர் மனங்களில் நிறைந்தீர்
விண்ணோடு நீ சென்று கலந்து விட்டாலும்
கண்ணோடு நின்று நித்தம் காட்சி தருகின்றாய்
உன்னோடு வாழ்ந்த இனிய பொற்காலம்
இனி என்று வந்திடுமோ என ஏங்குகிறோம்
கனவான உன் ஆசைகள் நிறைவேறு முன்
நிழற்படமாய் உனைப் பார்த்திட வைத்தீரே
ஏற்றிய விளக்காய் எம் மனங்களில் நிறைவீர்
இறைவன் தாள்களில் அடைந்திடுவீர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்