மரண அறிவித்தல்

அமரர் குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ
வயது 74

அமரர் குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ
1947 -
2022
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் வின்சென்ட் பெர்ணாண்டோ(Studio Vinns உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பெனி, பென்சி, காலஞ்சென்ற பிரையன், பிரேடி, பெலிண்டா, பிரெட்லி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெனி - மகன்
- Contact Request Details
பென்சி - மகன்
- Contact Request Details
பிரேடி - மகன்
- Contact Request Details
I know that your faith is strong and I wish you can hold it in any situation. I admire the life your mother lead. She was a great woman. I’m sorry for the loss of such a valuable one in your life!...