8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார்
வயது 45

அமரர் கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார்
1970 -
2016
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு மாயமாய்
மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன்
வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்புதனை இழந்தோமே!
எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான மனித
தெய்வம் நீங்கள் தானே-
தம் அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும் இனி
எப்போது கேட்போம்
உங்கள் உடல் மட்டும் தான்
அழிந்தது சகோதரனே!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் அம்மா,சகோதர சகோதரிகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute