Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1928
இறப்பு 15 AUG 2021
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 92
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம் 1928 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மலேசியா Batu Gajah, கோப்பாய், நியூசிலாந்து Wellington, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பாலசுப்பிரமணியம்(மணியம் Radio Service- கோப்பாய்), இரத்தினமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குசலகுமாரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்பு), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), மனோரஞ்சன்(ஜேர்மனி), குணசீலன்(லண்டன்), தயாபரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினி(அவுஸ்திரேலியா), மலர்வதனி(ஜேர்மனி), சுடர்வதனி(லண்டன்), பூ(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான ராஜேஷ்வரி, இராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீவினி- வித்தியதர்சன்(கொழும்பு), சயந்தினி- றொஷான்(கொழும்பு), தஜிரதன், அபிராமி(அவுஸ்திரேலியா), நர்த்தனா, கீர்த்தனா, அர்ச்சனா(ஜேர்மனி), தக்சினி, கவிலாஷ்(லண்டன்), நச், நான், இன்டர், ஆதர், வின்னர்(நியூசிலாந்து) ஆகியோரின் ஆசைப் பேரனும்,

தக்‌ஷரன்(கொழும்பு) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பு பொராளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
ரவி - மகன்
ரஞ்சன் - மகன்
சீலன் - மகன்
தயா - மகன்