மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். யூலனூர் அச்செழு நீர்வேலியைப் பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவன் பரஞ்சோதி அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவானந்தராஜா(லண்டன்), ஶ்ரீஸ்கந்தராஜா, துஷ்யந்தராஜா, புவிதாஸ்(கனடா), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாகரன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று அச்செழு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 10 மணியளவில் யூலனூர் ஹென்றியரசர் தேவாலய தவக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details