10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி சோமசுந்தரம்
1944 -
2012
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் மணல்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், மாமூலை முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
ஆறாத் துயரம் மீளாத்துயில் கொண்ட
அப்பா உம் முகம்
காணமுடியமால்- நிகல்
படம் கண்டு நித்தம்
கண்ணீர் உற்றி வாடுகின்றோம்
ஆண்டு பத்து ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute