
-
27 JUN 1948 - 12 DEC 2021 (73 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நல்லூர், Sri Lanka
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசோதி அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, ஞானசௌந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லம்மா, காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சாமுவேல், பூரணம், சிவலிங்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிதரன்(சுவிஸ்), செல்வராணி(யாழ் நல்லூர்), கிருபாகரன்(ஜேர்மனி), தயாபரன்(சுவிஸ்), லலிதகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மரூபி(சுவிஸ்), காலஞ்சென்ற பிரபாகரன், வனஜா(ஜேர்மனி), தமயந்தி(சுவிஸ்), தயாசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலக்சன், நிவேதனா(யாழ் நல்லூர்), சாருஷ், ஜீவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நிலவன், மிதுலன்(சுவிஸ்), கிஷாந், அக்ஷயா(ஜேர்மனி), சானுகா, சாரசன்(சுவிஸ்) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
நல்லூர், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
