மரண அறிவித்தல்
அமரர் சின்னப்பு வள்ளிப்பிள்ளை
1934 -
2021
மருதங்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மருதங்கேணி வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு வள்ளிப்பிள்ளை அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காந்தரூபன்(லண்டன்), செல்வரஞ்சிதம்(இலங்கை), சந்திரானந்தராணி(இலங்கை), விமலானந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலாதேவி(லண்டன்), தர்மகுலசிங்கம்(இலங்கை), பென்சமின்(இலங்கை), சிவபாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சுரேஸ்(பேரன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
காந்தரூபன் - மகன்
- Contact Request Details
செந்தில் - பேரன்
- Contact Request Details
சதீஸ் - பேரன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute