
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா யோகராசா அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராணி, விமலசிறி, தர்மிளா, சுமித்திரா, யாதவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தன் சோபிஜா, தவக்குமார், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வள்ளிப்பிள்ளை, நாகராசா, தங்கனேஸ்வரி, இராஜேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜெயபிரியன், ஜெயபிருந்தன், ஜெயதர்சன், சுனிஸ்கான், பவிஷா, அக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனாம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.