Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 06 JUN 1955
உதிர்வு 02 MAY 2024
அமரர் செல்லையா செல்வரத்தினம்
வயது 68
அமரர் செல்லையா செல்வரத்தினம் 1955 - 2024 புலோலி வட மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புலோலி வடமேற்கு முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தென்மேற்கு கூவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-06-2024 சனிக்கிழமை மு.ப 06:30 மணியளவில் புலோலி வடமேற்கு வில்லிபாதி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற 08:30 மணியளவில் அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக்கரையில் கரைக்கப்ப்டும். அந்நிகழ்விலும், 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:30 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
கூவில்,
புலோலி தென்மேற்கு, புலோலி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute