Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 24 JUN 1952
ஆண்டவன் அடியில் 13 MAR 2014
அமரர் செல்லையா ஆறுமுகம் (பாலன்)
வயது 61
அமரர் செல்லையா ஆறுமுகம் 1952 - 2014 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொடிகாமம் பளை நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-02-2024

அணையாத தீயினில் அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும் அனல் கக்கி எரியுதையா
 எங்கள் அப்பாவே

உங்கள் நினைவுகள் அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
 நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
 நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம் இன்னும்
உடைந்துதான் போகின்றோம்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு
 நினைவே என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices