

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிற் யோண் அன்ரனி கிளைவ் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அவுறாம்பிள்ளை பெனடிற் மெற்றலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிங்கராயர், பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவரியம்மா(மொனிக்கம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,
லெற்றீசியா(சாரதா- நோர்வே), பெல்சியா(விஜிதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சைமன் கிளைவ், றீற்றம்மா, காலஞ்சென்ற யூஜினம்மா, காலஞ்சென்ற யோசப் கிளைவ், யூலியன் கிளைவ்(இத்தாலி), மில்ரன் கிளைவ், மேரி பூபதி, டியூக் கிளைவ்(இந்தியா), லோறன்ஸ் கிளைவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி மெக்டலின், ஆரோக்கியநாதர்(டேவிட் ), யேசுதாசன், றீற்றா, மேரி கலிஸ்ரா(பூவா), காந்தா, அமலராணி, மொறின், கிறிஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரன், அருள் பெனிற்ரோ ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரதீப், பிறேபன், நிலோஷன், பாவணன், அமுதினி, இளவெயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் குருநகர் யாகப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear friends, We don’t know what to say except that we love you. Only one thing God assures you that ‘May God of Sovereign named Jehovah sustain you at this time of such great loss” God named...