

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் வீரகத்தி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலணையைச் சேர்ந்த தம்பிராசா வல்லாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.கிருபணன், சைனுயன், Dr.அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,
அயன், ஆஷ்னா ஆகியோரின் அப்பப்பாவும்,
யோகராணி, ரஞ்சினி, புஷ்பராணி, சிறீதரன், குகராணி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபாலன், ஜெகசோதி, ஜெயந்தி, மனோகரன், மதிசுரூபி, சிறிபாலகரன், சசிகலா, மதிவதனி, சுகந்தி, இராசசேகரன் காலஞ்சென்ற தனசேகரம், பிரேமிளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:Click Here
நிகழ்வுகள்
- Saturday, 05 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Jul 2025 6:00 AM - 10:00 AM
- Sunday, 06 Jul 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details