யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருங்கன் செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் ஆறுமுக நாவலர் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கெளசலாதேவி அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன், கம்சத்வனி, குமுதன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அகரன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆறுமுக நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details