அமரர் பாலசகுந்தரி நவரட்ணம்
                            (பாலு Teacher)
                    
                    
                Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo
            
                            
                வயது 68
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    ஆசானாய் மட்டும் கடந்து செல்லாமால் அனைத்துமானீர் அன்று.
நீ பிரிந்த செய்தியறிந்து மௌனித்தது உணர்வுகள் இன்று.
மனிதத்துடன் மாணாக்கர் நலன்விரும்பி என்றும்.
நலன்விரும்பி என்றேன் சில நாள் எனக்கு மருத்துவர் கூட.
தனிப்பட்ட கவனம் ஒவ்வொருவர் மாணவர் மீதும்.
நான் கண்ட தேவதை என்றால் மிகையில்லை.
"உங்கட நவரட்ணம் மிஸ் இத சொல்லி தரல்லயா?" இது தான் என் வீட்டில் இன்றும்.
நான் வாழும் மட்டும் ஒலிக்கும்.
பத்து வருடம் விடைபெற்றும் தொலைத்தொடர்பில் அதே பாசத்துடன் அரவணைத்த குரல் இன்றும் காதில் ஒலிக்கிறது.
உம்மைப் போல் நீர் மட்டுமே.
எல்லாவற்றிலும் தனித்துவமானவர்.
உம்முடன் ஐந்தாண்டுகள் பயணம். 
உங்கள் பாடம் எங்கள் நேர அட்டவணையில் பொன் எழுத்துகளால் பொரிக்கபட்டவை அன்றே.
ஆண்டவனுக்கு நன்றி.
உலகை விட்டு உடல் மட்டும் தான் பிரிந்தது. 
உயிர் நீர் உருவாக்கிய அத்தனை பேரிலும் உறைந்து போனது. 
அமைதியில் இளைப்பாறுங்கள். ஆண்டவனை வேண்டுகிறோம்
                
                    Write Tribute
    
                    
        
                    
            
Dear Sinnanta, thank you so much for taking care of me when I was a toddler. While I do not remember that time I spent with you, I am forever grateful for your loving care. I am also grateful to...