Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 APR 1937
இறப்பு 29 JAN 2019
அமரர் பாலசிங்கம் கிருஸ்ணபிள்ளை
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- சார்ஜன்ட்
வயது 81
அமரர் பாலசிங்கம் கிருஸ்ணபிள்ளை 1937 - 2019 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி மத்தி கந்தவுடையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா விஜயரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குகதாசன்(லண்டன்), காலஞ்சென்ற சிவதாசன்(ஜெர்மனி), தேவதாசன்(லண்டன்), கண்ணதாசன்(இலங்கை), விஜயதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மலர்வதனி(லண்டன்), ஜெயந்திமலர்(லண்டன்), குமுதினி(லண்டன்), காந்தலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்த், தனுயந்த், சஜி, கஜானா, சானுயந்த், அபிவர்ஷி, கஜவர்ஷி, மாதுளா, பிரவீன்ந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices