யாழ். கல்வியங்காடு கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கருணாகரன் அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்னம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதனா(இலங்கை), சிறீதரன்(கனடா), றஞ்சிதமலர்(ஜேர்மனி), மோகரன்(லண்டன்), ஜெயவதனா(இலங்கை), கிருபாகரன்(இலங்கை), றஜனி(ஜேர்மனி), கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(இலங்கை), சுமதி(கனடா), உதயகுமார்(ஜேர்மனி), சுபாசினி(லண்டன்), பாஸ்கரன்(ஜேர்மனி), ரமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற மதிவதனி, கிரிதரன்(ஜேர்மனி), சாந்தினி(இலங்கை), மாலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவனேசராஜா(இலங்கை), கோமதி(ஜேர்மனி), சிவராசா(இலங்கை) ,இராஜசபேசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Nov 2025 9:00 AM - 12:45 PM
- Thursday, 20 Nov 2025 10:00 AM - 2:00 PM