யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புடையீர்,
கடந்த 28/03/2026 அன்று சிவபதமெய்திய எமது குடும்பத் தலைவி அமரர் பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி வ௫ம் 26/04/2026 ஞாயிற்றுக் கிழமை மதியம் 12:00 மணிமுதல், Harrow Leisure Centre ( Mesefield Suite), Christchurch Ave, Harrow, HA3 5BD எனும் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இத்த௫ணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வ௫கை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.