மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் தேவகி அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் மகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன், நவகுலன், பாலசுலோஜினி ஆகியோரின் தாயாரும்,
ஸ்ரீநந்தினி, கவிதா, தயாபரன் ஆகியோரின் மாமியாரும்,
ரம்மியா, அபர்னா, தமன்யா, ஹரிஷ் ராம், அனிஷ் ராம், பிரித்தி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்