யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இளையதம்பி, தங்கம், காலஞ்சென்றவர்களான செல்லம், இராஜேஸ்வரி மற்றும் நல்லபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வச்சந்திரன்(லண்டன்), யோகச்சந்திரன்(லண்டன்), ஞானச்சந்திரன்(லண்டன்), வசியசந்திரன்(லண்டன்), நிமலச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful