மட்டக்களப்பு பெரியகல்லாறு 1ம் குறிச்சி ஓடைக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலா சரோஜாமேரி ஆசீர்வாதம் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், நெல்சன் ஆசீர்வாதம், காலஞ்சென்ற வெரோனிக்கா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
போல் டானியேல் பாலக்கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலா, ராஜா(மோகன்-கனடா), ரவி(கனடா), பிரியா(தர்ஷினி- அவுஸ்திரேலியா), சுரேஷ்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகம், மேரி(பூமணி- கனடா), சுவர்ணன்(அவுஸ்திரேலியா), விநோதா(துபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Mar 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences R.I.P We pray Bala & all of their relatives & friends May the Lord comfort according his kind & mercy Loving Ps.Ranjan & Premala Bristol UK