Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAR 1928
இறப்பு 26 JUL 2024
திருமதி அழகம்மா ராஜரத்தினம் 1928 - 2024 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரிகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, பருத்தித்துறை, இந்தியா மதுரை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா ராஜரத்தினம் அவர்கள் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்புவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னையா ராஜரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராஜலிங்கம்(திருக்கோணமலை), சபாரத்தினம் (மலேசியா), சின்னத்தங்கம்(யாழ்ப்பாணம்), துரையப்பா(யாழ்ப்பாணம்), துரைசாமி(அவுஸ்திரேலியா), ஏகாம்பரம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேம ஜெயந்தி(ஜேர்மனி), காலஞ்சென்ற பிரேம பகீரதன், பிரேம தசரதன்(அவுஸ்திரேலியா), பிரேம சந்திரன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரேம சுகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசுப்ரமணியம்(ஜேர்மனி), சந்திரகலா(அவுஸ்திரேலியா), சுகந்தி(அவுஸ்திரேலியா), சங்கர்(இந்தியா) ஆகியோரின் மாமியாரும்,

சனுஷ்(அவுஸ்திரேலியா), விதுஷனா(அவுஸ்திரேலியா), மிதுலா(அவுஸ்திரேலியா), தரிச்சா(இந்தியா), ஹரீஷ்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யாரும், வின்ஸ் தங்கராஜன்(இந்தியா), ருமேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாட்டியும்,

ரியா(இந்தியா), தியா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரேம ஜெயந்தி - மகள்
பிரேம தசரதன் - மகன்