
யாழ். குருநகர் டேவிட் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் குருசுமுத்து அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குருசுமுத்து மோனிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜோன்மேரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி(லண்டன்), றதீஸ்கரன்(பிரான்ஸ்), சுதாசினி(பிரான்ஸ்), அலென்(பிரான்ஸ்), லெஸ்லி(பிரான்ஸ்), ஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினராஜா(லண்டன்), மதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஞானம்மா, அந்தோனி முத்து, குயின்ரஸ் அம்மா, காலஞ்சென்ற தேவசகாயம், அஞ்சல் அம்மா, றஞ்சிதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கம்(இலங்கை), பேபி(இலங்கை), மலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிறீல்(இலங்கை), பேர்னாண்டோ(இலங்கை) மற்றும் யூலியட்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஜ்(லண்டன்), ஹரி(லண்டன்), லக்ஸ்மிகா(லண்டன்), ரோசான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.