
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மணற்பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்ரின் ஜேம்ஸ் பவளராசா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் யூலியானா(மேரியம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிக்ஷன்(பிரான்ஸ்), சுவர்ணா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராம் அவர்களின் அன்பு மாமனாரும்,
எட்மன் குணசீலி(கெலன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகராசா, யோகானந்தம்,
யோகதாஸ்(சுவிஸ்), யோகமலர், சுதேஸ்குமார்(சுவிஸ்), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தில்ஷான், அவினாஸ், லக்ஸ்மன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.