
-
20 FEB 1954 - 02 JAN 2022 (67 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : அச்சுவேலி வடக்கு, Sri Lanka Svelgen, Norway Oslo, Norway Flora, Norway
யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை, நோர்வே Svelgen, Flora, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் லோகநாதன் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமரேசு, பூமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருஸ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசுதா, அகல்யா, றொபேக்கா, தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உலகநாதன், கௌசலாதேவி, காலஞ்சென்ற கோசலாதேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெனோசீலன், வேணுகாந்தன், சிவநாதன், பாடன் பவுல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கலாரஞ்சினி, லிங்ககுமார், ஜீவகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
விஜயமாலா, சிவராசா, விஜயராசா, ராஜ்மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வராசா, சுமதி, ஜெயகௌரி, பிரியாமலர் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சிந்துஜா, சானுஜன், காலஞ்சென்ற ஷாகிரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிரோஜன், சகானா, சர்மிதா, லிஸ்மிதா, வேதிகா, யானுகா, கனுஜா, நிவிசா, கன்சிகா, அக்ஸயா, குமரேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சானுஜா, சஜானா, நேகா, ரித்திகா, அஞ்சலிக்கா, லேயா அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் கொறோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதி நிகழ்வை நடாத்த வேண்டியுள்ளது ஆதலால் கொறோனா விதிமுறைக்கமைய பார்வைக்கு வைக்கப்படும் இடத்தில் அனைவரும் பார்வையிடலாம் என்பதை அறியத்தருகிறோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 08 Jan 2022 3:00 PM - 5:00 PM
- Monday, 10 Jan 2022 9:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.