
-
10 JAN 1933 - 03 MAR 2021 (88 வயது)
-
பிறந்த இடம் : மீசாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : புளியம்பொக்கணை, Sri Lanka
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வாழ்விடமாகவும் கொண்ட அருணாசலம் ஐயாத்துரை அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, தம்பிஐயா, இராசம்மா, வயிரமுத்து, வயித்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராசா, நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மோகனதாஸ்(குஞ்சன்), குகதாஸ்(லண்டன்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சிவாஜினி(இலங்கை), கந்தசாமி(இலங்கை), புஸ்பமலர்(இலங்கை), தயாநிதி(லண்டன்), ரவிகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிலாஸ், ஜனகா, அபிதா, அபிரா, தரணுசா, யதுசன், கிரிசாந், குகனுசா, ரவீனன், ராணுசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிவரை புளியம் பொக்கணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலவெட்டித்திடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மீசாலை, Sri Lanka பிறந்த இடம்
-
புளியம்பொக்கணை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
