Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1934
இறப்பு 23 OCT 2024
திருமதி அருணகிரி திலகவதி 1934 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வரக்காப்பொலயை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரி திலகவதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் (பிரபல வர்த்தகர், வரக்காப்பொல), இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வாதவூரர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணகிரி (பிரபல வர்த்தகர், வரக்காப்பொல அருணா பீடி கம்பனியின் ஸ்தாபகர், அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஸ்பவதி(கனடா), ஶ்ரீசெல்வம்(ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் - இலங்கை), தமிழ்மலர்(கனடா), காலஞ்சென்ற ராஜசெல்வம் மற்றும் மதுரமலர் (இலங்கை), குலச்செல்வம்(இலங்கை), அருணன்(கனடா), அரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம், மற்றும் விமலாதேவி, மகாலிங்கம், பத்மாவதி, நற்குணராஜா, சந்திரவதனி, புஷ்பலதா, மீரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்ற சிவயோகம் மற்றும் பரமலிங்கம், அமிர்தம் காலஞ்சென்றவர்களான குணசிங்கம், சரஸ்வதி மற்றும் சுசீலாதேவி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராஜரெட்ணம், கைலாயபிள்ளை மற்றும் தவமணி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பிரபாகரன் மற்றும் கலைமகள், மயில்வாகனம், புவனேஸ்வரி காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, செல்வநாயகம், மகாலட்சுமி, வரதலட்சுமி, திருச்செல்வம், தவச்செல்வம் மற்றும் அருட்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலாம்பிகை, ராஜலிங்கம், ராஜதுரை மற்றும் தவமணி, புஷ்பகாந்தி, புவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாதச் சகோதரியும்,

ஜெயராஜன் - சுனிதா, கிருஷணப்பிரியா, நாராயணி- ருசிரங்கதன், பிரதாயினி - சாதுர்சன், யசிந்தன், அனுசன் - சிந்துயா, விதுஷா - யசிகாந்தன், கஜனன், சாய்ரூபன் - சுகந்தினி, சுதர்சினி - தர்ஷன், அர்ச்சனா, பூஜா, அபித்தா, அஜந்த், அபிராம், அபர்ணா, மிதுஷன், திலக்‌ஷனன், அபிஷன், அபிஷிகா, அகாஷன் ஆகியோரின் பிரியமுள்ள பேத்தியும்,

சக்தி, சந்தியா, சின்மயன், ஆருத்திரா, ஆருஷ், சாக்சி, பாக்கியஶ்ரீ, பியா, பார்கவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஶ்ரீசெல்வம் - மகன்
குலச்செல்வம் - மகன்
அருணன் - மகன்
அரன் - மகன்
மகாலிங்கம் - மருமகன்
யசிந்தன் - பேரன்

Photos

Notices