Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 JUL 1939
மறைவு 07 JUL 2024
அமரர் அருணாசலம் சண்முகசாமி
முன்னாள் இலங்கை மத்திய வங்கி சிரேஷ்ட கணக்காளர்
வயது 84
அமரர் அருணாசலம் சண்முகசாமி 1939 - 2024 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சண்முகசாமி அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி,  சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரூரன்(கனடா), குமரன்(அவுஸ்திரேலியா), கோகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசுகி, ஷிராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகநாதன்(கிச்சி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகேந்திரன், யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதுஷன், ஹரிணி, நிருத்தன், நந்தனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை பொதுமயானத்தில் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆரூரன்/குமரன் - மகன்
கோகிலா - மகள்