Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JAN 1960
இறப்பு 22 OCT 2019
அமரர் அருணாசலம் புஸ்பராசா 1960 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ். கொட்டடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இந்தியா கும்மிடிப்பூண்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் புஸ்பராசா அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சர்ஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(தீபன் –பிரான்ஸ்), தமிழினி(தீபா- இலங்கை), சஞ்ஜீவன்(ஜீவன்- இலங்கை), தர்ஷினி(லண்டன்), சுதர்ஷினி(அவுஸ்திரேலியா), மகிந்தன்(பிரான்ஸ்), யாழினி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ்கரன், ஜனனி(இலங்கை), மையூரன்(லண்டன்), ஜெயசோதரன்(சாந்தன் – அவுஸ்திரேலியா), டக்‌ஷ்யா(இலங்கை), ஜெந்தன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவானந்தராஜா(சிவா), சிவகுமாரி(ராதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிக்‌ஷன், இந்துஜா, லோஜினி, டிலக்‌ஷியா, இவன்ஸ்கா(இலக்கியா), சார்லஸ், கெவின்றொட், நிக்கோலஸ், சிறிநிஸ், ரேஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கும்மிடிப்பூண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: தீபன் (மகன் பிரான்ஸ்)