Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1936
இறப்பு 08 DEC 2018
அமரர் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை (S.m நடேஸ்)
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 82
அமரர் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை 1936 - 2018 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கமுத்து தம்பதகளின் அன்புப் புதல்வரும், 

காலஞ்சென்ற இராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன்(பிரித்தானியா), சுகர்ணன்(பிரித்தானியா), சுகுணன்(கனடா), சுகிர்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், மகாதேவா, லோகேஸ்வரி, கோடீஸ்வரன், லோகேஸ்வரன், காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தினி(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா), மயூரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதாஷா, நிஷேன், சியாம், ஹரிஷ், ஹாசினி, கிருஷ்ணி, துவாரக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices