யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவமணி அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னதம்பி நடராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவன் நடரசலிங்கம், காலஞ்சென்ற கேமளன் நடரசலிங்கம்(மயூரன்) மற்றும் கேதினி சதீஸ்குமார், கேறதன் நடரசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.