Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1935
இறப்பு 17 AUG 2020
அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்
Retired I.S.W Department Of Education
வயது 85
அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் 1935 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், புற்றளை, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆறுமுகம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திருஞானவேல், முருகானந்தம், Dr. சறோஜினி, பாமதி, லலிதா, சிவபாலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்ஷ்மி, சீதாலக்ஷ்மி மற்றும் விஜயல‌க்ஷ்மி, வெற்றிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாநாதன், முருகப்பா, லக்ஷ்மிப்பிள்ளை மற்றும் தில்லையம்பலம், தவமணி, வைரவப்பிள்ளை, கந்தசாமி, பாலகிட்ணபிள்ளை, தங்கம்மா, பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. ஜெகதா, Dr. பூரணி, கலாநிதி நரேந்திரன், கதிர்காமர், பாலச்சந்திரன், சியாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஷ்மி, ஹரி, அருண், சாலினி, அபி, வாணி, ஜனனி, ஷேசன், கேனுசன், சுபீனா, சுபீஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Due to COVID 19 the funeral home will allow only 50 people so the funeral is limitted to close family and friends. 

தகவல்: குடும்பத்தினர்