யாழ். அல்வாய் தாமந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அல்வாய் பெரியார் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பெரியார் பகுதியில் காலமானார்.
அன்னார், ஆறுமுகம் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
இராமசந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஆணந்தராசா, தேவராசா(கனடா), தவராசா(கனடா), யோகராசா(அல்வாய்), புஸ்பரதி(அல்வாய்), புஸ்பராணி(அல்வாய்), ஜெயராசா(கனடா), காலஞ்சென்ற குமரன், புஸ்பலதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், புவனேஸ்வரி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகமலர்(கனடா), பராசக்தி(கனடா), செல்வமலர்(நந்தினி- கனடா), ஜெயசிறி(தாமந்தோட்டம்), கணேசலிங்கம்(அல்வாய்), திருநடேசலிங்கம்(ஓமான்), ராஜகுமாரி(கனடா), கிருபாகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.