யாழ். காரைநகர் சந்திரனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Meerbusch ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்பாசத்தோடும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்தஎமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்வாசத்தை விட்டு மலரையும்பிரிக்க முடியாது- அதுபோலஉங்கள் நினைவுகளை- எங்கள்நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்களையே உலகமென உறுதியாய்நாமிருக்க ஏன் விண்ணுலகம்நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனதுஆண்டுகள் பல கோடி சென்றாலும்ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!