யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவஞானம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவேஅன்பால் எம்மை காத்து நின்றுஅறிவூட்டி எமை வளர்த்தீர்கள்!
எங்களின் அன்பிற்கினிய அரியதோர் பொக்கிஷத்தைஆண்டவன் பறித்தானேஆண்டு பத்து முடிந்தாலும்ஆறாமல் நாங்கள் தவிக்கின்றோம்!
எங்களுக்கு ஆறுதலை இனி யார் தருவார்என்றும் உங்கள் நினைவுகள் சுமந்துஉங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்நாங்கள் என்றென்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..