Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 26 JUN 1941
விண்ணில் 02 MAY 2025
திரு ஆறுமுகம் சந்திரசேகரம்
ஓய்வுபெற்ற உப அதிபர்- வவுனியா சூடுவெந்தபுலவு மகாவித்தியாலயம், ஓய்வுபெற்ற ஆசிரியர்- யா/கொக்குவில் இந்துக்கல்லூரி
வயது 83
திரு ஆறுமுகம் சந்திரசேகரம் 1941 - 2025 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி புனித ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் அழைக்கிறோம்.

 இடம்:
சஸ்வதி மண்டபம்,
பம்பலப்பிட்டி
183, கனல் வீதி,
வெள்ளவத்தை.

We invite you and your family to take part in the 31st Day Remembrance held 01-06-2025 On 11:30 am at Saraswathy Hall,No.75, Lorenz road, Colombo 04. 183, Canal Lane, Wellawatta. We warmly welcome you to join us in our prayers for his soul to rest in eternal peace, followed by Lunch.

Address:
Saraswathy Hall,
No.75, Lorenz road,
Colombo 04.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.