Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1928
இறப்பு 01 MAY 2020
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம்
முன்னாள் அதிபர்- கரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், முன்னாள் ஆசிரியர்- ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
வயது 91
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம் 1928 - 2020 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 100 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கு, யாழ்ப்பாணம் கலட்டிவீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் சபாரத்தினம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின்  அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற தர்மதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

பிரகதீஸ்வரன், மைத்ரேயி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அதிரூபவதி ஏகாம்பரம், நடராசா, பாக்கியம் குழந்தைவேலு, அன்னசக்தி கந்தசாமி, கனகசபாரத்தினம், விசாலாட்சி சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு, ஞானசக்தி நாகலிங்கம், சிவநாமபிள்ளை, சரஸ்வதி இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), பிரேம்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

நந்திகரன், குணவரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்