மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு முல்லைப்பட்டினத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னம்மா அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பாக்கியம் மற்றும் செல்வராசா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுமதி, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கருணாகரன், துஷாந்தி ஆகியோரின் அன்பு சித்தியம்மாவும்,
கரிஷ்னா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2019 சனிக்கிழமை அன்று காலை முல்லைத்தீவில் உள்ள அவரது பேத்தியின் இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்