5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஆறுமுகம் குமாரசாமி
1935 -
2019
கரிப்பட்டமுறிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு ஐயம்பெருமாளைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு பேராறை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குமாரசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-04-2024
ஐந்தாண்டுகள் சென்றிருந்தால்
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுகிறது அப்பா!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே...
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மைதூக்கி விட்ட தந்தையே...
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றேன்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.